baakkiyam

எருசலேம் என் ஆலயம் / Erusalem En Aalayam / Erusalem En Alayam / Erusalaem En Aalayam

1
எருசலேம் என் ஆலயம்
ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே

2
பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்

3
எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்

4
நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து லோக துன்பத்தில்
களிப்பேன் இயேசுவே

5
எருசலேம் என் ஆலயம்
நான் உன்னில் வாழுவேன்
என் ஆவல் என் அடைக்கலம்
எப்போது சேருவேன்

எருசலேம் என் ஆலயம் / Erusalem En Aalayam / Erusalem En Alayam / Erusalaem En Aalayam

எருசலேம் என் ஆலயம் / Erusalem En Aalayam / Erusalem En Alayam / Erusalaem En Aalayam

Don`t copy text!