கல்வாரி சிலுவையில் | Kalvari Siluvaiyil / Kalvaari Siluvaiyil
கல்வாரி சிலுவையில் | Kalvari Siluvaiyil / Kalvaari Siluvaiyil
1
கல்வாரி சிலுவையில்
தொங்கி ஜீவனை விட்டீர்
மானிடரிதயத்தில்
மாறுதல் உண்டாக்க நீர்
மாசற்ற ஜீவ நதி
பாவம் போக்கத் திறந்தீர்
எனக்காக மரித்தீர்
கல்வாரி சிலுவையில்
அக்கல்வாரி அக்கல்வாரி
அக்கல்வாரி அக்கல்வாரி
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில்
அக்கல்வாரி அக்கல்வாரி
அக்கல்வாரி அக்கல்வாரி
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில்
2
இந்த அன்பின் பாசத்தான்
மீட்பருக்கு எந்தனை
முழு தத்தஞ் செய்யத்தான்
ஆவி ஆத்மா தேகத்தை
சர்வாங்க பலியாக
யேசுவே படைக்கிறேன்
எனக்காக மரித்தீர்
கல்வாரி சிலுவையில்
அக்கல்வாரி அக்கல்வாரி
அக்கல்வாரி அக்கல்வாரி
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில்
அக்கல்வாரி அக்கல்வாரி
அக்கல்வாரி அக்கல்வாரி
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில
3
நானுமக்குச் சொந்தமே
என்னையேற்றுக்கொள்ளுமேன்
நேச மீட்பர் நித்தமே
என்னில் வாசம் பண்ணுமேன்
பாவத்தை வெல்ல நெஞ்சை
ஸ்திரமாகத் தாருமேன்
எனக்காக மரித்தீர்
கல்வாரி சிலுவையில்
அக்கல்வாரி அக்கல்வாரி
அக்கல்வாரி அக்கல்வாரி
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில்
அக்கல்வாரி அக்கல்வாரி
அக்கல்வாரி அக்கல்வாரி
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில்
4
நேசரே நீர் பட்ட நாள்
பூலோக மதிர்ந்தது
குத்துண்டு மரித்ததால்
கோவே இரட்சை வந்தது
உம்மை நான் விடுவேனோ
எந்தன் ஆத்ம நாயகா
எனக்காக மரித்தீர்,
கல்வாரி சிலுவையில்
அக்கல்வாரி அக்கல்வாரி
அக்கல்வாரி அக்கல்வாரி
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில்
அக்கல்வாரி அக்கல்வாரி
அக்கல்வாரி அக்கல்வாரி
எனக்கேசு மரித்தார்
கல்வாரி சிலுவையில்
கல்வாரி சிலுவையில் | Kalvari Siluvaiyil / Kalvaari Siluvaiyil
கல்வாரி சிலுவையில் | Kalvari Siluvaiyil / Kalvaari Siluvaiyil | Church Of South India Authivilai
(CSI Authivilai), Kanyakumari Diocese, Neyyoor, Kanyakumari, Tamil Nadu, India
கல்வாரி சிலுவையில் | Kalvari Siluvaiyil / Kalvaari Siluvaiyil | Shobana David, Suresh Jose