arun

ஒன்றும் இல்லா என்னை / Ondrum Illaa Ennai / Ondrum Illa Ennai

ஒன்றும் இல்லா என்னை தெரிந்து கொண்டீர்
உண்மை இல்லா என்னை பிரித்தெடுத்தீர்
ஒன்றும் இல்லா என்னை தெரிந்து கொண்டீர்
உண்மை இல்லா என்னை பிரித்தெடுத்தீர்

உம் புகழை நான் படவே
உம் நீதியை பறைசாற்றவே
உம் புகழை நான் படவே
உம் நீதியை பறைசாற்றவே

ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்

1
ஒடுக்கப்பட்டு நான் கலங்கி நின்றேன்
உதவி செய்ய யாரும் இல்லை
ஒடுக்கப்பட்டு நான் கலங்கி நின்றேன்
உதவி செய்ய யாரும் இல்லை

அன்பு நிறைந்த கண்கள் கண்டதே
என் வாழ்வினை மாற்றினதே
அன்பு நிறைந்த கண்கள் கண்டதே
என் வாழ்வினை மாற்றினதே

செந்நீரினால் சுத்தம் செய்தீர்
நீதியிலே என்னை நடத்துகின்றீர்
செந்நீரினால் சுத்தம் செய்தீர்
நீதியிலே என்னை நடத்துகின்றீர்

ஒன்றும் இல்லா என்னை தெரிந்து கொண்டீர்
உண்மை இல்லா என்னை பிரித்தெடுத்தீர்
ஒன்றும் இல்லா என்னை தெரிந்து கொண்டீர்
உண்மை இல்லா என்னை பிரித்தெடுத்தீர்

2
உம் வார்தைக்கோ செவி சாய்க்கவில்லை
உம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லை
உம் வார்தைக்கோ செவி சாய்க்கவில்லை
உம் சித்தத்தை துளியும் மதிக்கவில்லை

உம் அழைப்பை அசட்டை செய்தேன்
என் சுயமாய் வாழ்ந்தேன் நானே
உம் அழைப்பை அசட்டை செய்தேன்
என் சுயமாய் வாழ்ந்தேன் நானே

ஆனாலும் உம் அன்பு மாறவில்லை
உம் கிருபை அது விலகவில்லை
ஆனாலும் உம் அன்பு மாறவில்லை
உம் கிருபை அது விலகவில்லை

அர்பணித்தான் உமக்காகவே
பின்பற்றுவேன் ஆயுள் முடியும் வரை
அர்பணித்தான் உமக்காகவே
பின்பற்றுவேன் ஆயுள் முடியும் வரை

உந்தன் அன்பை நான் பாடுவேன்
உம் தியாகத்தை பறைசாற்றுவேன்
உந்தன் அன்பை நான் பாடுவேன்
உம் தியாகத்தை பறைசாற்றுவேன்

ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன்

ஒன்றும் இல்லா என்னை / Ondrum Illaa Ennai / Ondrum Illa Ennai | Sam Arun

Don`t copy text!