உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் | Ummel Vaanjaiyai Iruppathanal / Ummel Vaanjaiyaai Iruppathanal
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் | Ummel Vaanjaiyai Iruppathanal / Ummel Vaanjaiyaai Iruppathanal
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் | Ummel Vaanjaiyai Iruppathanal / Ummel Vaanjaiyaai Iruppathanal / Ummel Vaanjaiyaai Iruppathanal / Ummel Vaanjaiyaai Iruppathanaal
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்த்த அடைக்கலத்தில்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்த்த அடைக்கலத்தில்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
1
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதிலளிப்பீர் வெகு விரைவில்
ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு
பதிலளிப்பீர் வெகு விரைவில்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர்
தலை நிமிர செய்திடுவீர்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
2
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
அணுகாமலே தப்புவிப்பீர்
வேடனின் கண்ணி பாழாக்கும் கொள்ளை நோய்
அணுகாமலே தப்புவிப்பீர்
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்து கொள்வீர்
உமது சிறகுகளாலே என்னை மூடி
மறைத்து கொள்வீர்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்த்த அடைக்கலத்தில்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால்
என்னை விடுவிப்பீர் நிச்சயமாய்
உந்தன் நாமத்தை அறிந்ததனால்
வைப்பீர் உயர்த்த அடைக்கலத்தில்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
யெஷுவா யெஷுவா
உந்தன் நாமம் பலத்த துருகம்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
நீதிமான் நான் ஓடுவேன்
ஓடி அதற்குள் சுகம் காணுவேன்
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் | Ummel Vaanjaiyai Iruppathanal / Ummel Vaanjaiyaai Iruppathanal / Ummel Vaanjaiyaai Iruppathanal / Ummel Vaanjaiyaai Iruppathanaal | Joseph Aldrin | Isaac D.