அதோ ஓர் ஜீவ வாசலே / Adho Or Jeeva Vaasale / Atho Or Jeeva Vaasale
அதோ ஓர் ஜீவ வாசலே / Adho Or Jeeva Vaasale / Atho Or Jeeva Vaasale
1
அதோ ஓர் ஜீவ வாசலே
அவ்வாசலில் ஓர் ஜோதி
எப்போதும் வீசுகின்றதே
மங்காத அருள்ஜோதி
ஆ ஆழ்ந்த அன்பு இதுவே
அவ்வாசல் திறவுண்டதே
பாரேன் பாரேன்
பார் திறவுண்டதே
2
அவ்வாசலுள் பிரவேசிப்போர்
கண்டடைவார் மெய்வாழ்வும்
கீழோர் மேலோர் இல்லோர் உள்ளோர்
எத்தேச ஜாதியாரும்
ஆ ஆழ்ந்த அன்பு இதுவே
அவ்வாசல் திறவுண்டதே
பாரேன் பாரேன்
பார் திறவுண்டதே
3
அஞ்சாமல் அண்டிச் சேருவோம்
அவ்வாசலில் உட்செல்வோம்
எப்பாவம் துன்பும் நீங்கிப்போம்
கர்த்தாவைத் துதிசெய்வோம்
ஆ ஆழ்ந்த அன்பு இதுவே
அவ்வாசல் திறவுண்டதே
பாரேன் பாரேன்
பார் திறவுண்டதே
