புதிய ஆரம்பம் | Puthiya Aarambam / Pudhiya Aarambam

புதிய ஆரம்பம் | Puthiya Aarambam / Pudhiya Aarambam

தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்க
புத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க
தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்க
புத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க

நன்மையான ஆண்டில் நன்மையை செய்யும்
நல்லவர் நம்மையெல்லாம் நடத்திச்செல்வர்
புதிய நாளை தந்துவிட்டார்
அடைத்த வாசலை திறந்து விட்டார்

நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே
நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே

1
ஜீவ தண்ணீர் அற்று வாடி கசந்தேன்
என்னை குணமாகும் நீராய் மாற்றினீர்
வனாந்திரமாய் தண்ணீர் அற்று வாழ்ந்தேன்
ஜீவன் பொங்கும் நீர் ஊற்றாய் மாற்றினீர்

ஜீவ தண்ணீர் அற்று வாடி கசந்தேன்
என்னை குணமாகும் நீராய் மாற்றினீர்
வனாந்திரமாய் தண்ணீர் அற்று வாழ்ந்தேன்
ஜீவன் பொங்கும் நீர் ஊற்றாய் மாற்றினீர்

நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே
நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே

2
ஆரம்பம் அற்பமென்று சோர்த்து போனாயா
முடிவில் கர்த்தராலே சுதந்தரிப்பாய்
வெறுமை மாறி புது துவக்கம் ஆனது
தனிமை மாறி புது வாழ்வு பிறந்தது

ஆரம்பம் அற்பமென்று சோர்த்து போனாயா
முடிவில் கர்த்தராலே சுதந்தரிப்பாய்
வெறுமை மாறி புது துவக்கம் ஆனது
தனிமை மாறி புது வாழ்வு பிறந்தது

நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே
நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே

3
அவமானம் என்னை சூழ்ந்தபோதிலும்
கர்த்தர் என்னை என்றும் விட்டு போகல
கண்ணீரும் காயங்களும் முடிவே இல்ல
கர்த்தர் கரம் துடைத்து தேற்றியது

அவமானம் என்னை சூழ்ந்தபோதிலும்
கர்த்தர் என்னை என்றும் விட்டு போகல
கண்ணீரும் காயங்களும் முடிவே இல்ல
கர்த்தர் கரம் துடைத்து தேற்றியது

நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே
நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே

தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்க
புத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க
தேவா இந்த நாளில் என்னை நடத்திடுங்க
புத்தம் புது கிருபையால் நிரப்பிடுங்க

நன்மையான ஆண்டில் நன்மையை செய்யும்
நல்லவர் நம்மையெல்லாம் நடத்திச்செல்வர்
புதிய நாளை தந்துவிட்டார்
அடைத்த வாசலை திறந்து விட்டார்

நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே
நான் சொல்றேன் நூறு சத்தம் கர்த்தர் வார்த்தை வாய்க்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடிபோகுமே

புதிய ஆரம்பம் | Puthiya Aarambam / Pudhiya Aarambam | Ruben Singh J., Cinthiya Selvin R. | Vinny Allegro | Ruben Singh J, Cinthiya Selvin R.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!