நன்றி என்று ஒரு வார்த்தை | Nandri Endru Oru Vaarthai / Nandri Endru Oru Vaarththai

நன்றி என்று ஒரு வார்த்தை | Nandri Endru Oru Vaarthai / Nandri Endru Oru Vaarththai

நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா

மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே

நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா

1
அன்னாளை போலவே ஆலய நடுவிலே
உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா
அன்னாளை போலவே ஆலய நடுவிலே
உள்ளத்தை உடைத்தாலும் ஈடாகுமா

மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே

நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா

2
தாவீதைப் போலவே புது புது பாடலால்
உயர்த்தி பாடினாலும் நிகராகுமா
தாவீதைப் போலவே புது புது பாடலால்
உயர்த்தி பாடினாலும் நிகராகுமா

மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே

நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா

3
ஆபேலைப் போலவே உமது பாதத்தில்
சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா
ஆபேலைப் போலவே உமது பாதத்தில்
சிறந்ததை படைத்தாலும் நிகராகுமா

மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே

நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா

4
யோவானை போலவே உமது மார்பிலே
சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா
யோவானை போலவே உமது மார்பிலே
சாய்ந்து நான் அழுதாலும் ஈடாகுமா

மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் குடும்பத்துல செய்துவிட்டீரே

நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா

மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் வாழ்க்கையில செய்துவிட்டீரே

மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் சபையில செய்துவிட்டீரே
மிகவும் பெரியவர் நீரே பெரிய காரியங்களை
எங்கள் ஊழியத்தில செய்துவிட்டீரே

நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா
நன்றி என்று ஒரு வார்த்தை சொன்னால் போதுமா
அப்பா நீங்க செய்த நன்மைக்கு ஈடாகுமா

நன்றி என்று ஒரு வார்த்தை | Nandri Endru Oru Vaarthai / Nandri Endru Oru Vaarththai | Prem Kumar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Posted in: ,


Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!