நானோ உந்தன் பிள்ளை | Naano Undhan Pillai / Naano Unthan Pillai
இனி எதை குறித்த பயமும் இல்லை
நானோ உந்தன் பிள்ளை
இனி எதை குறித்த பயமும் இல்லை
நானோ உந்தன் பிள்ளை
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
பேர் சொல்லி என்னை அழைத்தீர்
மறுபிறவி எனக்கு தந்தீர்
இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
பேர் சொல்லி என்னை அழைத்தீர்
மறுபிறவி எனக்கு தந்தீர்
இரத்தத்தால் எனை மீட்டுக்கொண்டீர்
இனி எதை குறித்த பயமும் இல்லை
நானோ உந்தன் பிள்ளை
இனி எதை குறித்த பயமும் இல்லை
நானோ உந்தன் பிள்ளை
I am Surrounded
By the Arms of the Father
I am Surrounded
By songs of Deliverance
We’ve been Liberated
From Our Bondage
We’re the Sons and the Daughters
Let us sing our Freedom
செங்கடலை பிளந்தென்னை நடக்க வைத்தீரே
பயம் இனி எனக்கில்லையே
பார்வோனின் சேனையையும் எதிர்த்து நிற்பேனே
நானோ உந்தன் பிள்ளை
செங்கடலை பிளந்தென்னை நடக்க வைத்தீரே
பயம் இனி எனக்கில்லையே
பார்வோனின் சேனையையும் எதிர்த்து நிற்பேனே
நானோ உந்தன் பிள்ளை
நானோ உந்தன் பிள்ளை
நானோ உந்தன் பிள்ளை
உம் இரத்தம் தந்து மீட்டீரே
உம் ஆவியால் நிறைத்தீரே
உம் பிள்ளை என்று அழைத்தீரே
உம் மார்போடு என்னை அணைத்தீரே
உம்மோடு சேரவே உம்மோடு வாழவே
உம்மோடு சேரவே உம்மோடு வாழவே
மீட்டுக்கொண்டீரே மீட்டுக்கொண்டீரே
நானோ உந்தன் பிள்ளை | Naano Undhan Pillai / Naano Unthan Pillai | Rock Eternal Church, Chennai, India