கன்மலையில் நிறுத்தி | Kanmalaiyil Niruthi / Kanmalaiyil Niruththi

கன்மலையில் நிறுத்தி | Kanmalaiyil Niruthi / Kanmalaiyil Niruththi

கன்மலையில் நிறுத்தி என்னை அழகு பார்த்த தெய்வமே
காலமெல்லாம் கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே
கன்மலையில் நிறுத்தி என்னை அழகு பார்த்த தெய்வமே
காலமெல்லாம் கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே

என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா

என் இலட்சிய கரையில் சேரும் வரைக்கும் கைவிடுவதில்லை
என் முடிவு வரைக்கும் வாழ வைக்கும் மணவாளனே
என் இலட்சிய கரையில் சேரும் வரைக்கும் கைவிடுவதில்லை
என் முடிவு வரைக்கும் வாழ வைக்கும் மணவாளனே

1
பாவியாய் இருந்த என்னை மோசமா வாழ்ந்த என்னை
நித்தமாய் வாழ வைக்க தேடி வந்தீரே
பாவியாய் இருந்த என்னை மோசமா வாழ்ந்த என்னை
நித்தமாய் வாழ வைக்க தேடி வந்தீரே

நித்தமாய் வாழ வைக்க தெரிந்து கொண்டீரே
நித்தமாய் வாழ வைக்க தெரிந்து கொண்டீரே

என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா

2
எத்தனையோ பேர் இருந்தும் எத்தனாய் வாழந்த என்னை
இரத்தத்தால் கழுவி என்னை தூக்கினீர் ஐயா
எத்தனையோ பேர் இருந்தும் எத்தனாய் வாழந்த என்னை
இரத்தத்தால் கழுவி என்னை தூக்கினீர் ஐயா

இரத்தத்தால் மகனாக மாற்றினீர் ஐயா
இரத்தத்தால் மகளாக மாற்றினீர் ஐயா

என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா

3
சத்துருக்கள் எனக்கெதிராய் பாளையம் இறங்குகையில்
என் தேவன் என்னோடு கைப்பிடித்தீரே
சத்துருக்கள் எனக்கெதிராய் பாளையம் இறங்குகையில்
என் தேவன் என்னோடு கைப்பிடித்தீரே

என்னை தாங்கி நடத்தி உயர்த்தி வைத்தீரே
என்னை வாழ வைத்து அழகு பார்த்தீரே
என்னை தாங்கி நடத்தி உயர்த்தி வைத்தீரே
என்னை வாழ வைத்து அழகு பார்த்தீரே

என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா

கன்மலையில் நிறுத்தி என்னை அழகு பார்த்த தெய்வமே
காலமெல்லாம் கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே
கன்மலையில் நிறுத்தி என்னை அழகு பார்த்த தெய்வமே
காலமெல்லாம் கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே

என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
என் தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா

என் இலட்சிய கரையில் சேரும் வரைக்கும் கைவிடுவதில்லை
என் முடிவு வரைக்கும் வாழ வைக்கும் மணவாளனே
என் இலட்சிய கரையில் சேரும் வரைக்கும் கைவிடுவதில்லை
என் முடிவு வரைக்கும் வாழ வைக்கும் மணவாளனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

BEFORE YOU PROCEED, SHARE YOUR THOUGHTS AND PRAYERS AT: http://www.PrayForPeaceOfJerusalem.com

BEFORE YOU PROCEED, SHARE YOUR FAVORITE VERSE AT: http://www.BibleBookChapterVerse.com

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!