தூய ஆவியே / துதிக்கு பாத்திரர் நீரே / Dhooya Aaviye / Dhuya Aaviye / Thooya Aaviye / Thuya Aaviye / Thuthikku Paathiraar Neere / Thuthikku Paathirar Neere / Thuthiku Paathirar Neere

தூய ஆவியே / துதிக்கு பாத்திரர் நீரே / Dhooya Aaviye / Dhuya Aaviye / Thooya Aaviye / Thuya Aaviye / Thuthikku Paathiraar Neere / Thuthikku Paathirar Neere / Thuthiku Paathirar Neere

துதிக்கு பாத்திரர் நீரே
துதியில் வாசம் செய்பவரே என்றும்
மனுஷர் மத்தியில் ஆளுகை செய்ய்பவரே
இன்று எங்கள் மத்தியிலே நீர்இறங்கி வாரும்
என்னில் வாரும் ஆவியே

தூய ஆவியே வாருமே
பெருங்காற்றைப் போல் இறங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெருங்காற்றைப் போல் நீர் அசைவாடுமே

1
உலகமெல்லாம் மறக்கணுமே
உம்மோடு நான் பேசணுமே
உலகமெல்லாம் மறக்கணுமே
உம்மோடு நான் பேசணுமே

கடுங்காற்றாய் போல துன்பங்கள் வந்தாலும்
கடுங்காற்றாய் போல சோதனைகள் வந்தாலும்
நான் விடாமல் நிற்க நான் நிலைத்து நிற்க
ஊற்றிடுமே தூய ஆவியே

தூய ஆவியே வாருமே
பெருங்காற்றைப் போல் இறங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெருங்காற்றைப் போல் நீர் அசைவாடுமே

2
உலகமெல்லாம் சொல்லணுமே
உம் அன்பினால் மகிழனுமே
உலகமெல்லாம் சொல்லணுமே
உம் அன்பினால் மகிழனுமே

என்னை பெலவானை மாற்றும் பெலதின் ஆவி ஊற்றுமே
என்னை கனவானாய் மாற்றும் ஞானத்தின் ஆவி ஊற்றுமே
நான் உமக்காய் நிற்க நான் உம்மில் நிலைக்க
ஊற்றிடுமே தூய ஆவியே

தூய ஆவியே வாருமே
பெருங்காற்றைப் போல் இறங்கி வாருமே
தூய ஆவியே வாருமே
பெருங்காற்றைப் போல் நீர் அசைவாடுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Sitewide Disclaimer: All lyrics are property and copyright of their owners. All lyrics provided for educational purposes and personal use only.
Don`t copy text!