நேர்த்தியானதனைத்தும் / Nerththiyaanadhanaththum / Nerthiyaanadhanathum / Nerththiyanadhanaththum / Nerthiyanadhanathum / Nerththiyaanathanaththum / Nerthiyaanathanathum / Nerththiyanathanaththum / Nerthiyanathanathum
நேர்த்தியானதனைத்தும் / Nerththiyaanadhanaththum / Nerthiyaanadhanathum / Nerththiyanadhanaththum / Nerthiyanadhanathum / Nerththiyaanathanaththum / Nerthiyaanathanathum / Nerththiyanathanaththum / Nerthiyanathanathum
நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம் விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்
1
பற்பல வர்ணத்தோடு
மலரும் புஷ்பமும்
இனிமையாகப் பாடி
பறக்கும் பட்சியும்
நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம் விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்
2
மேலோர் கீழானோரையும்
தத்தம் ஸ்திதியிலே
அரணில் குடிசையில்
வசிக்கச் செய்தாரே
நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம் விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்
3
இலங்கும் அருவியும்
மா நீல மலையும்
பொன் நிற உதயமும்
குளிர்ந்த மாலையும்
நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம் விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்
4
வசந்த காலத் தென்றல்
பூங்கனித் தோட்டமும்
காலத்துக்கேற்ற மழை
வெய்யோனின் காந்தியும்
நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம் விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்
5
மரமடர்ந்த சோலை
பசும் புல் தரையும்
தண்ணீர்மேல் தாமரைப்பூ
மற்றெந்த வஸ்துவும்
நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம் விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்
6
ஆம் சர்வவல்ல கர்த்தா
எல்லாம் நன்றாய்ச் செய்தார்
இதை நாம் பார்த்துப் போற்ற
நாவையும் சிஷ்டித்தார்
நேர்த்தியானதனைத்தும்
சின்னம் பெரிதெல்லாம்
ஞானம் விந்தை ஆனதும்
கர்த்தாவின் படைப்பாம்