கொல்கதாவே கொலை மரமே / Kolgadhaave Kolai Marame / Kolgadhave Kolai Marame / Kolgadhavae Kolai Maramae
கொல்கதாவே கொலை மரமே / Kolgadhaave Kolai Marame / Kolgadhave Kolai Marame / Kolgadhavae Kolai Maramae
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
1
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
கோர மனிதர் கொலை செய்தார்
கோர காட்சி பார் மனமே
கோர காட்சி பார் மனமே
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
2
கந்தை அணிந்தார் நிந்தை சுமந்தார்
கள்வர் நடுவில் கொலை மரத்தில்
எந்தனை மீட்க இத்தனைப் பாடேன்
எந்தன் ஜீவ நாயகா
எந்தன் ஜீவ நாயகா
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
3
என்னை மீட்ட கொலை மரமே
அன்னையே நான் என்ன செய்வேன்
என்னை உமக்கே ஒப்புவித்தேன்
என்றென்றுமாய் நான் வாழ
என்றென்றுமாய் நான் வாழ
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
4
வானம் பூமி ஒன்றாய் இணைத்த
வல்ல தேவா உம்மைக்கே சரணம்
வாடி வாடி கொலை மரத்தில்
நிற்கும் காட்சி பார் மனமே
நிற்கும் காட்சி பார் மனமே
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே
5
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா என்றென்றும்
அல்லேலூயா என்றென்றும்
கொல்கதாவே கொலை மரமே
கோர மரணம் பாராய் மனமே