பெரியவரே / Periyavare / Periyavarae / உம்மோடு நான் இருந்தால் / Ummodu Naan Irundhaal / Ummodu Naan Irundhal
பெரியவரே / Periyavare / Periyavarae / உம்மோடு நான் இருந்தால் / Ummodu Naan Irundhaal / Ummodu Naan Irundhal
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்
1
உனக்குள்ளே எனக்குள்ளே
இருப்பவர் பெரியவரே
உன்னையும் என்னையும் மீட்ட
ஏன் இயேசு பெரியவரே
உனக்குள்ளே எனக்குள்ளே
இருப்பவர் பெரியவரே
உன்னையும் என்னையும் மீட்ட
ஏன் இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்
2
மாராவின் நீரை எல்லாம்
மதுரமாய் மாற்றியவர்
ஏன் வாழ்வை மாற்றினத்தால்
ஏன் இயேசு பெரியவரே
மாராவின் நீரை எல்லாம்
மதுரமாய் மாற்றியவர்
ஏன் வாழ்வை மாற்றினத்தால்
ஏன் இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்
3
உமது காருணியும்
பெரியவன் ஆகிடுமே
உமது வலதுகரம்
என்னையும் உயர்த்திடுமே
உமது காருணியும்
பெரியவன் ஆகிடுமே
உமது வலதுகரம்
என்னையும் உயர்த்திடுமே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்
4
மரணம் உன் கூர் எங்கே
பாதாளம் உன் ஜெயம் எங்கே
மரணத்தை வென்ற இயேசு
என்றென்றும் பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
பெரியவரே இயேசு பெரியவரே
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்
உம்மோடு நான் இருந்தால்
உம்மை போல் மாறிடுவேன்
என்னோடு நீர் இருந்தால்
உலகத்தை ஜெயித்திடுவேன்