ஆத்துமாவே / Aathumaave / Aathumaavae
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி என்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி
1
என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்
நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்
என் ஜீவனுள்ள நாட்கலெல்லாம்
நன்மையே நான் என்றும் கண்டிடுவேன்
மரண இருளிலே நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
மரண இருளிலே நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி
2
அக்கிரமேல்லாம் மன்னித்து என்
நோய்கலெல்லாம் குணமாக்கினார்
அக்கிரமேல்லாம் மன்னித்து என்
நோய்கலெல்லாம் குணமாக்கினார்
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
கிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்
என் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு
கிருபை இரக்கத்தால் முடி சூட்டினார்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி
3
என் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்
என் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
எனக்குள் ஏன் நீ தியங்குகிறாய்
தேவனை நோக்கி காத்திரு அவர்
கிருபையில் என்றும் வாழ்ந்திடு
தேவனை நோக்கி காத்திரு அவர்
கிருபையில் என்றும் வாழ்ந்திடு
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி
என்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி
என்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி
என்
ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி
என் முழு உள்ளமே என்றேன்றும் ஸ்தோத்தரி