ஆருயிரே | Aaruyirae
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைக்கு
என்னதான் ஈடாக தந்திடுவேன்
என் வாழ்வில் நீர் செய்த நன்மைக்கு
ஆருயிரே என் ஆறுதலே
ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரே
ஆருயிரே என் ஆறுதலே
வாழ்நாள் எல்லாம் கூட வருபவரே
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா
1
உம் வலக்கரம் என் முன்னே செல்கிறது
என் பாதையெல்லாம் மழை பொழிகிறது
உம் வலக்கரம் என் முன்னே செல்கிறது
என் பாதையெல்லாம் மழை பொழிகிறது
உம் கிருபை ஏந்தினது
உம் கரங்கள் தாங்கினது
உம் கிருபை ஏந்தினது
உம் கரங்கள் தாங்கினது
ஆருயிரே என் ஆறுதலே
ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரே
ஆருயிரே என் ஆறுதலே
வாழ்நாள் எல்லாம் கூட வருபவரே
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா
2
உம் பிரசன்னம் என் முன்னே செல்கிறது
என் கால்கள் வழுவாமல் காக்கிறது
உம் பிரசன்னம் என் முன்னே செல்கிறது
என் கால்கள் வழுவாமல் காக்கிறது
உம் அன்போ அணைக்கிறது
உம் சத்தம் என் பெலனானது
உம் அன்போ அணைக்கிறது
உம் சத்தம் என் பெலனானது
ஆருயிரே என் ஆறுதலே
ஆயுளெல்லாம் தோல்களில் சுமப்பவரே
ஆருயிரே என் ஆறுதலே
வாழ்நாள் எல்லாம் கூட வருபவரே
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா
உமதன்பிற்கு நிகரேதையா
உம்மை மறந்தால் வாழ்வேதையா
ஆருயிரே | Aaruyirae | Vino Jabez | Rajarathnam Ebenezer | Vino Jabez
